கல்வித்தடை போக்கும் கோயில் ,திருமண தடை நீக்கும் கோயில் ,நோயற்ற வாழ்வு கிடைக்கும் கோயில் ,வாழ்வில் உயர்வும் கிடைக்கும்
கோயில் ஸ்தலங்கள், பரிகாரங்கள், கோயிலுக்கு செல்வது எப்படி, கோயிலின் தல விருட்சம், கோயிலின் சிறப்பு, வழிபடும் முறைகள், தரிசன நேரம், கோயிலின் மூலவர், கோயிலின் வரலாறு,கோயிலில் உள்ள சுவாமிகள் பற்றி பார்க்கலாம்
கோயிலின் சிறப்பு
கல்வித்தடை போக்கும் ,திருமண தடை நீக்கும் ,நோயற்ற வாழ்வு கிடைக்கும், வாழ்வில் உயர்வும் கிடைக்கும்
கோயிலுக்கு செல்வது எப்படி
இந்தக் கோயில் திருநெல்வேலிக்கு அருகில் கோபால சமுத்திரத்தில் உள்ளது
திருநெல்வேலி
பேருந்து நிலையம் அருகிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில்
இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.பஸ்
நிறுத்தத்தில் கோயில் அமைந்துள்ளது
கோயிலின் தல விருட்சம்
இந்தக் கோயிலின் தல விருட்சம் அரசமரம்
தரிசன நேரம்
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7 - 9:30 மாலை 6 - 7:30
தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது
கோயிலின் மூலவர்
காசி விஸ்வநாதர்
கோயிலின் சிறப்பு
இந்தக் கோயிலின் மூலவராக காசி விஸ்வநாதர் அமைந்துள்ளார் அவர் கல்வித் தடையை போக்குபவர்
கல்வித்தடை திருமண தடை நீக்கி எல்லா தடைகளையும் நீக்கி காரிய சித்தி அடைய செய்வார்
இந்த நதிக்கரை உள்ள கோயிலுக்கு நாம் சென்றால் வாழ்வில் உயர்வும் நோயற்ற வாழ்வும் நமக்கு கிடைக்கும்
கோயிலின் வரலாறு
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியின் தென்கரையில் அமைந்த பெருமைமிக்க தளம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரம்
கோயிலில் உள்ள சன்னதிகள்
பிள்ளையார் சன்னதி
முருகன் சன்னதி
காசி விஸ்வநாதர் சன்னதி
காசி விசாலாட்சி அம்மனுக்கு தனி சன்னதி
வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு தனி சன்னதி
தக்ஷிணாமூர்த்தி சன்னதி
சண்டிகேஸ்வரர் சன்னதி
கன்னிமூலை கணபதி சன்னதி
காலபைரவர் சன்னதி
சனீஸ்வரர் அதிகார நந்தி சந்திரன் சூரியன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளனர்