அதிரசத்தை மாவு பச்சரிசி பயன்படுத்தி செய்யவேண்டும். 2 அல்லது 1 நாள் முன்னதாகவே மாவு தயாரித்து வைத்து விட வேண்டும். அப்போதுதான் அதிரசம் பஞ்சு போல ருசியாக இருக்கும்.
பச்சரிசி மாவு தயாரிக்கும் முறை
1. 1 கிலோ பச்சரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. ஊறிய பச்சரிசியை வடி சட்டியில் போட்டு நீரை வடித்து விட வேண்டும்.
3. தண்ணீர் வடிந்த பின். நிழலில் காய்ந்த துணியை விரித்து அதில் ஊறிய பச்சரிசியை போட்டு உலர்த்த வேண்டும்.
4. 80 சதவீதம் காய்ந்தததும் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
5. இந்த மாவை பயன்படுத்தி அதிரசம் செய்யவேண்டும்.
விரைவாக, சுலபமாக வீட்டிலேயே அதிரசமாவை தயாரிக்கலாம். எப்படி தயாரிக்கலாம் செயல் முறை விளக்கமாக தெரிந்துகொள்ளவும் .
பச்சரிசி மாவு தயாரிக்கும் முறை
1. 1 கிலோ பச்சரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. ஊறிய பச்சரிசியை வடி சட்டியில் போட்டு நீரை வடித்து விட வேண்டும்.
3. தண்ணீர் வடிந்த பின். நிழலில் காய்ந்த துணியை விரித்து அதில் ஊறிய பச்சரிசியை போட்டு உலர்த்த வேண்டும்.
4. 80 சதவீதம் காய்ந்தததும் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
5. இந்த மாவை பயன்படுத்தி அதிரசம் செய்யவேண்டும்.
விரைவாக, சுலபமாக வீட்டிலேயே அதிரசமாவை தயாரிக்கலாம். எப்படி தயாரிக்கலாம் செயல் முறை விளக்கமாக தெரிந்துகொள்ளவும் .